உள்நாடு

பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வேலைதிட்டத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்கு அரசாங்கம் பல்வேறு வேலைதிட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து பேரணி

மருந்துக்கே தட்டுப்பாடு

பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது