உள்நாடுவணிகம்

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூர் பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை

போர்ட் சிட்டியை பார்வையிட ஒரே வாரத்தில் 89,500க்கும் அதிகமானோர்

நாளை முதல் சில ரயில் சேவைகள் இரத்து