உள்நாடு

உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV| கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி மற்றும் வறுமை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

ஸஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது