உள்நாடு

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

(UTV|கொழும்பு) – இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இத்தாலிக்கான இலங்கை பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் கைது

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு