உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் இன்று(13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக மகளிர், மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கனடிய ஊடகங்களை பாராட்டி கருத்து தெரிவித்த ஹரீன்

வந்தார் ஐயா : நாளை மறுதினம் பெயர் பதிவாகும்

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது