உள்நாடு

இன்று வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

(UTV|கொழும்பு) – வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தற்போது புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை மறைத்து வைத்தல் தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம்

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்