உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணித்தியாளத்தில் 133 உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,883 இல் இருந்து 7,375 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்