உள்நாடு

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

(UTV|கொழும்பு) – இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று