வணிகம்

முள்ளுத்தேங்காய் பயிர்ச் செய்கையை நிறுத்துமாறு பணிப்பு

(UTV|கொழும்பு) – ‘கட்டுப்பொல்’ எனப்படும் முள்ளுத்தேங்காய் பயிர்ச் செய்கை மற்றும் பாம் எண்ணெய்க்கான விளைவிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முள்ளுத்தேங்காய் பயிர் தொடர்பில் கடந்த காலத்தில் பல தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

பேஸ்புக் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம்