உள்நாடு

ஹொரண துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) – ஹொரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளிம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஹொரண, இளிம்ப பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம்

editor

கிளிநொச்சியில் ஒருவருக்கு  மலேரியா நோய்

editor

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

editor