உள்நாடு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(19) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தல் விடயங்கள் மற்றும் புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணபங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், தேர்தல்கள் காலங்களின் போது ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு