உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சி பெற அனுமதி

(UTV|கொழும்பு) – வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பயிற்சிகளைப் பெறும் காலப்பகுதியில் 22,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

Related posts

கொழும்பில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகுதி மருந்து

 மீண்டும் ஒன்லைன் மூலம் மின் கட்டணம்