உள்நாடு

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|ஹட்டன்) – உணவு நஞ்சானதில் ஹட்டன் வலய கல்விக் காரியாலயத்தில் இயங்கும் கினிஹத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 41 பேர் கினிஹத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிஹத்ஹேன பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரணிலுக்கும், மொட்டு எம்பிக்களுக்கும் முக்கிய சந்திப்பு!

நம்பர் முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு