உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை

(UTV |கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று(23) பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்துடன் சபாநாயகரின் அறிக்கை அறிவிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டை முடக்குவது : மாலை தீர்மானம்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

காலி முகத்திட ஆர்ப்பாட்டத்தில் ராப் பாடகர் ஷிராஸ் பலி