உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் [VIDEO]

(UTV | கொழும்பு) – தைப்பொங்கல் பண்டிகையின் குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது தைப்பொங்கல் வாழ்த்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் வௌ்ளியன்று திறக்கப்படும்

களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க கொங்கிரீட்டு அணைக்கட்டுகள்

முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டேன் 87 பெட்ரோல்