வகைப்படுத்தப்படாத

17 இந்திய மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன் இழுவைப் படகுகளும் கையகப்படுத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

117 வாக்குகளால் பிரதமர் தெரசா மே வெற்றி

ජනාධිපති ක්‍රීඩා සම්මාන උළෙල අදයි

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!