வணிகம்

புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) – எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது காணப்படும் வாகனங்களை கணக்கிட்டு அவற்றை உரிய முறையில் நிர்வாகிப்பதற்கு அரசாங்கம் பொறுமுறையையும் ஆரம்பித்துள்ளது.

புதிய வாகனம் கொள்வனவு அவசியமாக தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்து ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

ஏற்றுமதி துறையின் பின்னடவை சீர் செய்யுமாறு அறிவுறுத்தல்

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

வெளிநாடுகளிலுள்ளோர் நன்கொடை வழங்குவதற்கான வங்கிக்கணக்கு