உள்நாடு

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

Related posts

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

சீரற்ற வானிலையால் – 15 பேர் பலி

அரச ஊழியர்களுக்கு வெள்ளியன்று விடுமுறை