சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாணந்துறை-நல்லுருவ பகுதியில் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள், களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினரால் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கைக்குழந்தை சடலமாக மீட்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]

ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்