சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தலை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மனு நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று(25) பரிசீலிக்கப்பட்ட போது மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

Related posts

நான்கு வீதத்தால் அதிகரித்த பஸ் கட்டணம்

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு

சர்வதேச சிறுவர் தினத்தில் தம்புள்ளை பகுதியில் பதிவாகிய சம்பவம்…