சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக வார இறுதி நடவடிக்கைகள் பாதிப்பு

(UTVNEWS COLOMBO)- பல்கலைக்கழக வார இறுதி கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பணிபகிஷ்கரிப்பு 12 நாளாக தொடர்கிறது, வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.

இதன் காரணமாக பல்கலைகழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு