சூடான செய்திகள் 1

முன்னாள் சுங்கப் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் ஆகியோரை கைது செய்ய உத்தரவு

(UTVNEWS |COLOMBO)  – முன்னாள் சுங்கப் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் ரங்க தசநாயக பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Related posts

சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு

“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு 09ஆம் திகதி திருமலையில் ஆரம்பம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை