சூடான செய்திகள் 1

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று(17) மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

மஹபொல நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

மஹபொல நிதியத்தில் மோசடி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அதன் உறுப்பினராக செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

மழையுடனான வானிலை