சூடான செய்திகள் 1

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

(UTVNEWS | COLOMBO)- கெகிராவ நீதவான் நீதிமன்றத்தின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

தற்போது தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது