சூடான செய்திகள் 1

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS | COLOMBO) – கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று(09) முன்னிலையாகவுள்ளார்.

Related posts

மாத்தறை உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

பஸ் கட்டணங்கள் நேற்று(26) நள்ளிரவு முதல் குறைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும்