சூடான செய்திகள் 1

ஷானி அபயசேகரவுக்கு எதிரான முறைப்பாடு நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகரவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்குமாறும் அவரது வெளிநாட்டு பயணத்தினை தடை செய்யுமாறும் கோரி முன்வைக்கப்பட்ட தனி நபர் முறைப்பாடு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவினால் இன்று(23) நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஜகத் ஜாலிய சமரசிங்கவினால் குறித்த தனிநபர் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக எஸ்.பி. திசாநாயக்க

ஒன்றரை கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது..