சூடான செய்திகள் 1

2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆண்டிற்கான முதல் காலாண்டில் அரசாங்க செலவினங்களை ஈடுசெய்யவதற்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தின் போது இது குறித்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு

ஜோர்ஜியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு