சூடான செய்திகள் 1

சாரதிகளிடம் இருந்து 142 மில்லியன் ரூபா அறவிடு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 5705 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 22 நாட்களில் இவர்களிடம் இருந்து அபராதமாக 142 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி முதல் மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் – முன்னாள் ஜனாதிபதி விசேட அறிக்கை

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்