சூடான செய்திகள் 1

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று காலை 11 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரகம, கந்தான, ஜா-எல, சீதுவ, கட்டுநாயக்க, ஏக்கல, கொட்டுகொட, பமுனுகம, உஸ்வகெட்டகெய்யாவ, வெலிசர, மாபாகே, மாலபே ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி; சிறைக் கைதிகளிடம் வாக்கு மூலம்

ரத்கம கொலை சம்பவம்-மேலும் இரு பொலிஸார் கைது