சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS | COLOMBO) – குறுகிய கால அட்டவணைக்கு அமைய பயணிக்க பதிவு செய்யப்பட்டுள்ள பேரூந்துகளினால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக தெரிவித்து எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேரூந்துகளும் இன்று(23) காலை முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் சுமார் 60 பேரூந்துகள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு

இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன