உள்நாடு

150 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய உலக வங்கி!

  உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையானது இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்