சூடான செய்திகள் 1வணிகம்

15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முக்கிய வீதிகள்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முக்கிய வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதமாக, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கென 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார். வவுணதீவு – கரவெட்டி வீதி, மீராவோடை – கறுவாக்கேணி வீதி, களுவாஞ்சிக்குடி, குறுமன்வெளி துறையடி வீதி, மற்றும் புன்னக்குடா சவுக்கடி வீதி ஆகிய நான்கு வீதிகளே புனரமைக்கப்பட உள்ளன.

 

 

 

Related posts

அதிபர் மரணம் – 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது