சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே டெப் கணனி வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) – க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு டெப் (Tab) கணனி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு மாத்திரமே பரீட்ச்சார்த்தமாக டெப் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் ஒன்றினை கோரி, கல்வியாளர்கள், தொழிற் துறையினர் இன்று கொழும்புக்கு

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

நீர்கொழும்பு பகுதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை