சூடான செய்திகள் 1

ஹுங்கம துறைமுகத்தில் தீ

(UTV|COLOMBO) ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (26ஆம் திகதி) அதிகாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது