சூடான செய்திகள் 1

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO)கடந்த 21 (ஏப்ரல்) தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சற்றுமுன்னர் ஆஜரானார்.

இதேவேளை தெரிவுக்குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் தற்போதைய பொறுப்பதிகாரி இன்றையதினம் முன்னதாக சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு அமெரிக்கா இரண்டாம் நிலை எச்சரிக்கை

இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகள் இளைஞர்களுக்கு உலக சந்தையுடன் போட்டியிடக்கூடிய வகையில் திறன்களை வழங்குகிறது – அமைச்சர் ரிஷாட்