சூடான செய்திகள் 1

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

(UTV|COLOMBO) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் டுபாயில் கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு

ஜனாதிபதி தேர்தல்; அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்