சூடான செய்திகள் 1

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவிய குற்றச்சாட்டில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் I.N.ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல்

இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்