சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு கெம்பஸ் என்ற கல்வி நிறுவகம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில் கையளிக்கப்படவுள்ளது.

மேற்படி இதுதொடர்பான விசாரணைக்காக பாராளுமன்ற உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த வெள்ளிக்கிழமை குறித்த கல்வி நிறுவகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி இருந்தது.

அதன் அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில்  முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

ரஷ்ய போர்க்கப்பல் இலங்கையில்!

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை

தற்போது மக்கள் போராட்டம் குருணாகலில் …