சூடான செய்திகள் 1

கைதிகளை உறவினர்கள் பார்வையிட 2 நாட்களுக்கு சந்தர்ப்பம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு  2 நாட்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 18ஆம் திகதி நடைபெறவுள்ள விஷேட வெசாக் வைபவத்தின் காரணமாக அன்றைய தினம் கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது.

 

 

 

Related posts

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிறைவு

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

சிறுமி ஒருவரை காணவில்லை…!!!