சூடான செய்திகள் 1

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 4 வௌிநாட்டவர்கள் கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 33 ,36 மற்றும் 38 வயதுடைய நைஜீரியா நாட்டவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

ஆபாசக்காட்சிகளை பார்வையிட்டமை குறித்து விசாரணை

பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பில் புதிய நடைமுறை – ஜனாதிபதி

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று