சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 09ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கட்சி தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்

அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…