சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

(UTV|COLOMBO) தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த லொறியொன்று பொலன்னறுவை – சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்டலொறியொன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை…

சுற்றுலாத்துறை வருமானத்தை 700 கோடி டொலர் வரை அதிகரிக்கத்திட்டம்

சிறுமியை திருமணம் முடித்த நபருக்கு விளக்கமறியல்