சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

(UTV|COLOMBO) பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் என பொலிஸார்  பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கி உள்ளனர்.

மேலும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமனம்

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி