சூடான செய்திகள் 1

22 பெண்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் 22 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 57 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு

இலஞ்சம் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டணை

இன்று(21) மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மஹரகமையில்