சூடான செய்திகள் 1

சம்மாந்துறையில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன

(UTV|COLOMBO) சம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட ​சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

புதிய அமைச்சரவை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்…

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்