சூடான செய்திகள் 1

(UPDATE) கட்டுநாயக்க விமான நிலைய வீதி மீள திறப்பு

(UTV|COLOMBO) சோதனை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி மீளத் திறக்கப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் ,விமான நிலைய வௌிப்புற வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரொன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

தாமரை கோபுரத்தின் ரூ.02 பில்லியனிற்கு என்ன நடந்தது – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்