சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

கட்சி தலைவர்களிக் கூட்டம் நிறைவு

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!