சூடான செய்திகள் 1

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலி

(UTV|COLOMBO) தெமட்டகொட வெடிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அஷ்ரப் உருவாக்கிய “தனியான முஸ்லிம் அரசியல்” எங்கெல்லாம் சிதறுண்டு இருக்கின்றது – அனுரகுமார

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும்