சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் அமுலில்…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(21) மாலை 06.00 மணி முதல் நாளை(22) 06.00 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு; பொலிஸார் தெரிவித்த விசேட அறிவிப்பு