சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் தாக்கல் செய்த மனு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று(18) துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மேலும் தனது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், இதனால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனவும் மதூஷ் தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்; ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை!

மேல் மாகாணத்தில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

விசா இல்லாமல் தங்கியிருந்த 13 வெளிநாட்டவர்கள் கைது